நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

பாஸ்டர் புளோரெஸ்கோ - (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 01)



இயேசுவை அறிவித்த ஒரே காரணத்துக்காக சிறை சென்றவர்
“கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற அநியாயமான பெயர் எனக்கு வேண்டாம் அப்பா”

1960 ஆம் ஆண்டு பாஸ்டர் புளோரெஸ்கோ ரோமானியாவில் “இயேசுவே மெய்யான தேவன்” என்று அறிவித்த ஒரே காரணத்துக்காக கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் அவரைக் கொரடூரமாகத் தாக்கி பயங்கர இரத்தக் காயங்களுடன் சிறையில் அடைத்தனர்.
Continue Reading | கருத்துகள் (1)

தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..



ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .

ஒருபோதும் பாவிகளின்  ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான்  இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?  
Continue Reading | கருத்துகள் (3)

ஓரினச் சேர்க்கை பாவமா? இது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?

பதில்: ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9).
கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது,
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவர்கள் ஏன் விருத்தசேதனம் பண்ணுவதில்லை?

இஸ்லாமியர்கள் அடிக்கடி கிறிஸ்தவர்களை பார்த்து கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் விருத்தசேதனத்தை பற்றியதாகும். அதாவது தேவன் பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம் பண்ண வேண்டும் என்று கூறியிருக்க
கிறிஸ்தவர்கள் இன்று அதற்கு கீழ்ப்படிவதில்லை. பவுல் என்பவர் தேவனது விருத்த சேதன கட்டளையை நீக்கி விட்டார். இயேசுவே விருத்த சேதனம் செய்திருக்க கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்யாதிருக்க காரணம் என்ன? என்று கேட்கின்றனர். இப்படிப்பட்ட கேள்வி கேட்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றின் போது சகோதரன் காங்கேஸ்வரன் என்பவர் எழுதிய பதிலை இங்கே அனைவருக்கும் உதவியாக சமர்ப்பிக்கிறேன்.
Continue Reading | கருத்துகள் (2)

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.