நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை..


 


Praise The LOrd JESUS ♥ அன்பானவர்களே!.. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள் அவருக்கு நிகரானவர் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின ஆண்டவராக அவர் இருந்த போதிலும் கூட மனுமக்கள் மீதுவைத்த அன்பின் மூலமாக ஒரு சாதாரண மனிதராக இந்த உலகத்தில் இநங்கி வந்து கல்வாரி சிலுவையில் தன்னுடைய ரத்தத்தை சிந்தி நமக்காக மரித்தவர் நமக்காக மரணத்தை மூன்றாவது நாளிலே உயிரோடு கூட எழந்து இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார்.

. இப்படிப்பட்ட ஒருவரை இந்த உலகத்தில் வேறு எங்கு பார்க்கமுடியும் அவருக்கு நிகராக ஒருவரையும்
Continue Reading | கருத்துகள்

த டாவின்ச்சி கோட்

                                                      பொய்களின் புத்தகம்

2003ம் ஆண்டு கதாசிரியர் டன் பிரவுன் எழுதிய புத்தகம் தான் "த டா வின்சி கோட்". இதுவரைக்கும் 40 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.  அப்படி இந்த புத்தகத்தில் என்ன தான் உள்ளது?   டா வின்சி கோட் புத்தகம் அநேகரை கிறிஸ்தவத்தை பற்றி வித்தியாசமாக தவறாக சிந்திக்க வைக்கின்றது. அதனால் தான் இந்தளவு வரவேற்பா ?


Continue Reading | கருத்துகள் (3)

உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம்



இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப் பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமரவைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப் பட்டிருந்தன. நீளமாக ஒன்று, அதைவிடச் சிறி தாக இன்னொன்று, மிகவும் சிறிதாக மூன்றாவது.

அந்த அறையிலிருந்த பத்து இளைஞர்களில் ஒன்பது பேருக்கு ரகசியமாய் ஒரு செய்தி தரப்பட்டிருந்தது. வரையப்பட்டிருக்கும் கோடு களில் பெரிய கோடு எது என்று கேட்டால் இரண்டாவது பெரிய கோட்டைக் காட்ட வேண்டும் என்பதே அது. ஆனால் இந்த ரகசிய
Continue Reading | கருத்துகள்

தற்கொலையா தீர்வு?


சிந்திக்க வைக்கும் சம்பவம்

இருபத்திரண்டு வயதுடைய  அழகிய இளம்  பெண்ணொ ருத்தி பாலம் ஒன்றின் பக்கச்  சுவரில் சாய்ந்தபடி  கீழே ஓடும் தண்ணீரையே பார்த்துக்கொண் டிருக்கிறாள். 
                       தன்னந்தனியாக அவள் அங்கு என்ன செய்கிறாள்? அவள் தற்கொலை செய்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள். பல்கலைக்கழக மாணவியான அவள், திருமணமாகாமலே ஒரு மனிதனுடன் வாழ்ந்து வந்தாள். அவனும் அவளை அன்பு செய்வதாக காட்டிக்கொண்ட போதிலும் , அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள
Continue Reading | கருத்துகள்

( இந்து மதத்தில் சுயத ஸ்தோதரா (உபநீசத்தில்)..





                             
 ♥ Praise The LOrd JESUS ♥ ( இந்து மதத்தில் சுயத ஸ்தோதரா (உபநீசத்தில்) கூறப்பட்டிருக்கும்..மந்திரமானது ...ந சதுஸ்சே திஸ்டதி ரூபமஸ்ய ந சக்ஸ்துசா பரியத்தே கர்க்ச நயனம் பிதாதிஸ்டம் மனசயா ஏனாமேவம் பிதிர்முதிஸ்தஸ்தே பவம்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது... இதன் உண்மையான விளக்கம்....கடவுளின் உருவம் நம் கண்களுக்கு தெரியாது யாரும் அவரை கண்டதில்லை உள்ளத்திலும் இருதயத்திலும் ஆவியிலும் ஏற்றுக்கொள்பவர் இரட்சிப்பை பெறுவர் என்பதே ஆகும்... இதைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது..வேதாகமத்தை தவிர வேறு எந்தமார்க்கதிலும் இவை பற்றி கூறப்படவில்லை.. ( 1சாமுவேல்-12:24) லும் (யோவான்-4:24) லும் (ரோமர்-10:10) லும் ( உபாகமம்-6:5 ) லும் இன்னும் அநேகமான இடங்களிலும் கூறப்பட்டிருக்கிறது (இன்றைய நிலையில்..இந்து மதத்தில் , சொல்லப்படும் மந்திரத்துக்கு சொந்தக்காரர் இயேசு... 
Continue Reading | கருத்துகள்

சிலுவையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்





அன்புக்குரிய இனையதள நண்பர்களே..! சிலுவை தெரியும் என்று சொல்லும் அநேகருக்கு சிலுவையைக் குறித்து தெரிந்திருப்பதில்லை. சிலுவையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் வரலாற்றுச் செய்திகளையும் திருவிவிலிய வசன விளக்கங்களையும் இணைத்து  நீங்கள் பயன்பெரும் வண்ணமாக எழுதியுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.
“சிலுவை” சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. (இச.21:23) திருவிவிலியத்தில் காணப்படும் “ஆமோஸ்” எனும் இறைவாக்கினர் வாழ்ந்த நாட்களில் கி.மு853-ல் “தைபோர்” எனும் ஆற்றங்கரையில் “ரோமுஸ்” என்பவனால் “ரோமாபுரி” கட்டப்பட்டதாக சரித்திரக் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம். ரோமர்கள் “ஜூபிடர்” என்ற ஆண் கடவுளையும், “ஜூரிஸ்” என்ற பெண் தேவதையை மட்டுமல்லாமல், அநேக சிறு சிறு தேவர்களையும், தேவிகளையும் வழிபட்டு வந்தனர். அன்றும், இன்றும் ரோமர்கள் “லத்தீன்” மொழியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரோமர்களுக்கான கத்தோலிக்க சபைகளிலே லத்தீன் மெழியில்தான் பூசை நடத்துவார்கள்.
Continue Reading | கருத்துகள்

யார் இந்த இயேசு…?

கிறிஸ்தவின் ஊழியக்காரர்கள் என அழைக்கப்பட வேண்டியவர்கள், உற்சவ மூர்த்திகளாக வலம் வருகிறார்கள், பார்க்கிற திசைகளில்  எல்லாம் ஏமாற்றுக்காரர்களே ஆதிக்கம் செலுத்தி, தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுகிறார்கள். (மத்24:24)

இந்த செய்தியை உங்கள் பார்வைக்காக தட்டச்சு செய்யும்போது மனதிலே ஒரு பாரம் ஏற்படுகிறது.  எந்த ஒரு தனி நபரையோ, நிர்வாகத்தையோ குறை சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும்,
Continue Reading | கருத்துகள்

உபவாசம் என்பது

 உபவாசம் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு மட்டுமே உரியது என்று நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களில் யாராவது அப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்களாயிருந்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

யூதர் மற்றும் கிறிஸ்தவரல்லாத புறஜாதிகளான எகிப்தியர் பெர்ஸியர் கிரேக்கர் ரோமர் போன்ற பிற இனத்தவர்களான மக்களுக்குள்ளும்
Continue Reading | கருத்துகள்

மெய் சுவிசேஷம் வேண்டும்!

சகரியா பூணன்


பொதுவாக கூற வேண்டுமென்றால், கிறிஸ்தவர்கள் கீடிநகாணும் வகைப்படி இரண்டு இரண்டு பிரிவினராக செயல்படுகிறார்கள்:
1. "ரோமன் கத்தோலிக்கர்கள்"-"புராட்டஸ்டாண்டுகள்."இவர்கள் பிறப்பின் ஆதாரத்தின் படியான இரு குழுவினர்.
2. "எபிஸ்கோப்பல்" (Conformist) - "சுயாதீன சபையினர்" (Non-Conformist). இவர்கள் "சபை கட்டுப்பாட்டை" கைக்கொள்வதின் ஆதாரத்தின்படியான இரு குழுவினர்.
3. "மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்" - "பெயரளவில் கிறிஸ்தவர்கள்." இவர்கள் "அனுபவத்தை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.
4. "சுவிசேஷத்திற்கு உட்பட்டவர்கள்" - "தாராள நோக்குடையவர்கள்." இவர்கள் "உபதேசத்தை" ஆதாரமாடீநு கொண்ட இரு குழுவினர்.
Continue Reading | கருத்துகள்

இயேசு உலகத்தின் ஆட்டுக்குட்டி.


என்ன ஆச்சரியப்படுகின்றீர்கள்? நான் கூறப்போவது உண்மை. இயேசு இந்த உலகத்தின் ஆட்டுக்குட்டி. அதாவது இரட்சகர். புரியவில்லையா. தொடர்ந்து வாசியுங்கள்.

உலக மக்கள் அனைவருக்காகவும் இந்த உலகத்தில் இரட்சகராக புனித வேதாகமத்தின் அறிவிப்புப்படி கன்னிகையின் வயிற்றில் பிறந்த ஒரு சிறந்த மனிதர் இயேசு கிறிஸ்து ஆவார். அவரே ஈஸா(அலை) அவர்கள் என அழைக்கப்படுகின்றார். இயேசுவே இரட்சகர் என்பதை புனித இஞ்சில்
Continue Reading | கருத்துகள்

ஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் அதன் முடிவில் கூறப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தை கட்டாயமாக எடுக்க வேண்டும் 


அறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே  நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். அது  பயன்படுத்துபவரை பொறுத்தது. அறிவியலின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையமும
Continue Reading | கருத்துகள்

சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?

சுத்த தங்கம் எது? போலி தங்கம் எது?


வேதாகமம் அல்லது குர்ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இவை இரண்டில் ஒன்று சுத்த தங்கம். மற்றொன்று போலி. ஆனால் உண்மை மார்க்கம் எது? உண்மை வேதம் எது? என்ற வினாவுடன் சத்திய உண்மைகளைத் தேடுகின்ற இதயங்களுக்கு இறைவன் சரியான மார்க்கத்தை காண்பிக்க வல்லவனாகவே இருக்கின்றான்.


மெய் மார்க்கத்தை அறிய விரும்பும் என் அன்பு நண்பரே,
Continue Reading | கருத்துகள்

கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்





யுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை
Continue Reading | கருத்துகள்

மெளலவி பிஜே அவர்களுக்காக ஜெபம்



 மனிதனுக்கும் வியாதி வருவது என்பது தடுக்க முடியாத ஒன்றாகும்.சில நேரங்களில் ஏதோ ஒரு காரணங்களுக்காக வரும்.எல்லா வியாதிகளும் தண்டணையாக வந்தது என்றோ,அல்லது சோதனையாக வந்தது என்றோ காரணம் சொல்லிகொண்டிருக்க முடியாது. மதிப்பிற்குரிய மெளலவி பிஜே அவர்களுக்கும் நமக்கும் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், வேதாகமத்தையும்,இயேசு கிறிஸ்துவையும் மிக கீழ்தரமாக விமர்சித்தாலும் நாம் அவரை நேசிக்கிறோம்.அவரை போன்ற தாவா பிரசங்கிகளினால் தான் நாம் வேதாகமத்தை இன்னும் அதிகமாக படித்து ஆராய்ச்சி செய்ய தூண்டப்பட்டுள்ளோம்.இல்லை என்றால் நாமும் சாதாரண கிறிஸ்தவர்களை போல் ஆசீர்வாதங்களை மட்டுமே முன்னிலை படுத்தி ஏனோ தானோ என்று வாழ்திருப்போம்.மறைமுகமாகவே நமக்கு மவ்லவி பிஜே அவர்கள் நமக்கு
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?

WHAT DO CHRISTIAN BELIEVE?

தேவன் பற்றிய ஏழு விவரங்கள் (Seven Things About God):

1. தனிச்சிறப்புமிக்க "தேவன் ஒருவரே" என்று நாங்கள் நம்புகிறோம். பைபிள் இப்படியாகச் சொல்கிறது (உபாகமம் 6:4): இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
2. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் "தேவன்". தன்னுடைய வார்த்தையினால் இவைகள் அனைத்தையும்
Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.