f

Latest Posts

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
பிற கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..



ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .

ஒருபோதும் பாவிகளின்  ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான்  இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?  
Continue Reading | $type={blogger} (3)

லீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.


லீபனோன் என்றால் வெண்மலை எனபது பொருள்பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும்எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளதுஇதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் ‘வெள்ளை மலை’ என்ற  பேர் ஏற்பட்டது.
Continue Reading | $type={blogger} (1)

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?


இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “பேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால் கவரப்பட்டுள்ளனர்.

“காம்ஸ்கோர்-”ன் ஆய்வின்படி, தற்போது இந்தியர்கள் தேசங்களின் வரிசையிலான பேஸ்புக் புள்ளி விபரத்தின் படி 4.5 கோடி நபர்கள் உபயோகிப்பதால் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். 
Continue Reading | $type={blogger}

தற்கொலை செய்வது பாவமா?

 ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்? 
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பினும், கிறிஸ்தவன் அல்லாதவனாயிருப்பினும், அவன் தன் ஜீவனை மாய்த்துக்கொள்வதோ, அல்லது மற்றொருவனுடைய ஜீவனை மாய்ப்பதோ கொலைபாதகமாகும். “மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது” (1யோவான் 3.15)
Continue Reading | $type={blogger}

திருமண வாழ்க்கை வாழுதல் ஒரு பாவமா?



இல்லவே இல்லை. உண்மையில் தேவனுடைய வசனமானது, “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது” (எபி. 13.4) என்றே கூறுகின்றது, தேவனுடைய வசனம் ஒன்றைக் குறித்து அது கனமுள்ளது என்று கூறுகையில், அது “பாவம்” என்று எப்படி அழைக்கப்படக் கூடும்? 
Continue Reading | $type={blogger} (1)

எச்சரிக்கை !

எச்சரிக்கை!
கிறிஸ்தவனே உன் கண்கள் கான்பது என்ன? 
உன் மனதை கவர்ந்தது எது? 
இது உனக்கு கடைசி தருணமாகவும் இருக்கலாம் 
ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.    
     
நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்.
Continue Reading | $type={blogger} (1)

பாதங்களை கழுவுதல் என்றால்…..?



இயேசுக்கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவிய சம்பவம் நாமனைவரும் அறிந்ததே. இயேசு தாழ்மைக்கு அடையாளமாக இக் காரியத்தை செய்தார் என நாம் அறிவோம் ஆனால் இக் காரியம் இன்னும் ஒரு விடயத்தை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.  என்னவெனில்…
Continue Reading | $type={blogger}

ஒரு குளத்தில் சில மீன்கள்


ஒரு குளத்தில் சில மீன்கள்  விளையாடிக் கொண்டிருந்தன. பாசி களில் புகுந்தும், கற்களிடையில்  மறைந்தும், சந்தோமாக விளையாடிக் கொண்டிருந்தன.

திடீரென ஓரிடத்தில் "ச்சலக்" என்ற சத்தத்துடன் ஒரு இரை வந்து விழுந்தது. ஆவலோடு  எல்லா மீன்களும் ஓடிச் சென்றன. அதில் முந்திச் சென்ற மீன் அந்த இரையைக் கவ்விக் கொண்டது. அந்த நொடியே அந்த மீன் வேகமாக மேலே சென்று மறைந்து விட்டது.
Continue Reading | $type={blogger}

வாலிபம் இயேசுவுக்கே!


ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார். அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை.
ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார்.
Continue Reading | $type={blogger}

அன்புள்ள அப்பா

தன்னுடைய மகனை மிகவும் அதிகமாய் நேசித்தார் ஒரு தகப்பன். அவனோ ஒரு கீழ்ப்படியாத மகன். அவனுடைய ஒவ்வொரு செயல்களினாலும் தனது பாசமிகுந்த தகப்பனை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்த அப்பா மிகவும் வேதனை அடைந்தார். இருந்தாலும் அவன் மேல் வைத்த அதீத அன்பின் நிமித்தமாக தன்னுடைய மனதை கல்லாக்கிக் கொண்டு பொறுமையாய் அவனை மன்னித்து வந்தார்.அவருடைய அன்பையும் மன்னிக்கும் குணத்தையும் சாதகமாக பயன்படுத்திய அந்த மகன் இன்னும் அதிகமாய் கேடான காரியங்களை செய்தான்.
Continue Reading | $type={blogger} (2)

கா்த்தரின் கால அட்டவணை




எல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்யும் நம் தேவன் ஒழுங்கின் தேவன்அவா் கண்ட கண்ட நேரத்திலெல்லாம் நினைத்த காரியங்களை யெல்லாம் செய்து கொண்டிருப்பதில்லைஎன்பது உங்களுக்கு தெரியுமாநம்முடைய தேவன் ஒவ்வொரு செயல்களையும் செய்ய ஒவ்வொரு கால நேரத்தை ஒழுங்கு முறைப்படி குறித்து வைத்துள்ளார்நம்மைப்போல பல்லு விளக்கும் நேரத்தில் தூங்கவும்தூங்கும் நேரத்தில் சினிமா பார்த்துக்கொண் டிருக்கவும் அவர் மனிதனல்லஅவர் தேவன்அவர் தன்னுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் என்ன காலத்தைநேரத்தை குறித்து வைத்துள்ளாரோ அதிலிருந்து ஒரு செக்கன் கூட முந்தவுமாட்டார் பிந்தவுமாட்டார்.

செய்வேன் என்று சொல்லி காலத்தை குறித்த ஒரு விடயத்தை செய்ய மறந்துவிட்டு ஐயோஎன தலையில் கை வைத்துக் கொண்டு நிற்பவரல்ல நம் அப்பா. சொன்னால் சொன்னதை சொன்ன காலத்தில் அவர்  நிறைவேற்றி தீருவார். எல்லாவற்றையும் செய்ய ஒரு கால நேரத்தை குறிப்பது அவரது ஸ்டைல். இந்த வசனங்களை கவனியுங்கள்
Continue Reading | $type={blogger}

கண்ணியமாக உடுத்துதலில் சுவிசேஷத்தைப் பிரதிபலித்தல்


(Validating the Gospel in Modesty)
டிரினிட்டி பாப்திஸ்து சபை, மான்ட்வெல், நியூஜெர்ஸி என்கிற இடத்தில் 24, பிப்ரவரி 2008ல் போதகர் அல்பர்ட் N. மார்டின் பிரசங்கித்த செய்தியின் சாராம்சம்


Website: http://www.trinitymontville.org

தமிழில் மொழிபெயர்ப்பு: விநோதாசுரேந்தர்


கடந்த 45 ஆண்டுகளாகநான் உங்கள் மத்தியில்போதகர்களுள் ஒருவராக நின்று பிரசங்கித்திருக்கிறேன்.
Continue Reading | $type={blogger} (4)

ஆகாயத்தை அடிக்கிறவர்கள்.


இன்றைக்கு நிறைய ஊழியக்காரர்கள் சிலம்பம் பண்ணுவதாக சொல்லிக் கொண்டு ஆகாயத்தை அடிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலம்பம் என்பது நீளமான தடியினால் சுழட்டி சுழட்டி எதிரிகளை அடித்து தோற்கடிக்கும் ஒரு கலை . ஆனால் இன்று சிலர் எதிரிக்கு ஒரு அடி கூட படாமலே தங்கள் தடிகளை சுழட்டி கொண்டிருப்பதை கவனித்து பாருங்கள்.  

I கொரிந்தியர்-9:26. இல் ''ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்''.என்ற இந்த வார்த்தையில் பவுல் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் சிலம்பம் பண்ணினால்  உங்கள் எதிரிக்கு நெத்தியடியாக இருக்க வேண்டுமே தவிர காற்று விசிறி விடுவதாக இருக்க கூடாது . 
Continue Reading | $type={blogger}

இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.












கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படுகொலைகள் யாவரும் அறிந்ததே. ஆயிரக்கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனுடைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்தின் போதனை. உதாரணமாக இந்த வசனத்தை பாருங்கள் 
Continue Reading | $type={blogger}

இந்து மதத்தில் கிறிஸ்தவம்?

இந்த கட்டுரையானது நான் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரையாகும். இதன் கருத்துகளை சரியானவையா என்று ஆராயும்படியாக என் தள வாசகர்களுக்கு இதை பதிவிடுகிறேன். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவுமில்லை.


கடந்த வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266 பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள், சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு நூலை நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும் வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்” எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு தமிழில் தருகிறோம்.
Continue Reading | $type={blogger} (7)

பிரேதகுழியிலிருந்து உருவான தேசமும் அதை நிறைவேற்றிய தீர்க்கத்தரிசனமும்:




கிபி 70 -ல் யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு போனார்கள். அப்புறமாய் 2000 ஆண்டுகள் தாய்நாடென்று ஒன்றின்றி சிதறி கிடந்தார்கள். ஆனால் எங்குபோயினும் அநேக உபத்திரவங்கள் மத்தியிலும் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு 1940 முதல் 1944 வரை மிக மோசமான காலம். 6 மில்லியன் யூதர்கள் ஹிட்லரால் கூண்டோடு கொல்லப்பட்டனர். யூதர்கள் தங்களை யூதர்கள் என சொல்ல பயந்த காலம் அது. "கடைசி தீர்வு" என ஹிட்லர் யூதர்களை கொன்றுகுவித்தான். அந்நேரம்
Continue Reading | $type={blogger}

யூதர்களின் வரலாறும், புறஜாதிகளுக்கான சுவிஷேசத்தின் ஆரம்பமும்:


முதல் யூதன் ஆபிரகாம். கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தற்கால ஈராக்கில் உள்ள 'ஊர்' என்ற இடத்தில் பிறந்தவன். தேவன் ஆபிரகாமை வேறொரு நாட்டிற்குப் போகச் சொன்னார்.(ஆதியாகமம்: 12:1). அந்த நாட்டை ஆபிரகாமின் சந்ததிக்குச்சொந்தமாகக் கொடுக்க வாக்களித்தார். அதுதான் இஸ்ரேல் நாடு. தேவன் ஆபிரகாமுக்கு, 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்' என்று ஒரு வாக்குக் கொடுத்தார். (ஆதியாகமம்: 12:2). அதன் மூலம் உலகம் அனைத்தையும் ஆசீர்வதிக்க ப்போவதாகவும் சொன்னார். அந்த நாடுதான் யூத நாடு.
Continue Reading | $type={blogger}

2012-டிசம்பரில் உலகம் அழியுமா?





வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. மாயன் கால ண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படு பயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே போயிரு க்கிறார்கள்.  இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த் துக்கொள்ளுங்கள்.
Continue Reading | $type={blogger}

வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை (உபத்திரவ குகை)

 


ஒரு தோட்டக்காரனிடம் இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில் நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்

அந்த இரண்டு பப்பாளி கன்றுகளில் ஒன்று அதை விரும்பவில்லை. ஐயோ அந்த தோட்டத்திலா நான் நிற்க வேண்டும்? அழுக்கான அந்த சேற்று நிலம்! அங்கு நிற்கும் அழகற்ற மரங்கள்!... இவற்றை நினைக்கும் போது அந்த பப்பாளிக் கன்றுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நடு வெயிலில் காலகாலம் வாழ வேண்டுமே  என்பதை நினைத்து வேதனைப்பட்டது. எனவே தோட்டக்காரரிடம் கெஞ்சியது,  ''ஐயா என்னால் அந்த வெயிலையும், அந்த உபத்திரவம் நிறைந்த தோட்டத்து சூழலையும் தாங்க முடியாது. தயவு செய்து என்னை வீட்டுக்குள் ஓர் தொட்டியில் நட்டு விடுங்கள்'' என்று அடம் பிடித்தது.

Continue Reading | $type={blogger}

சூரியப் புயலும் நிறைவேறும் தீர்க்கத்தரிசனங்களும்:



உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இரு ண்டுபோய் ஒளிகொடா திருக்கும் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. நிகழ்காலங்களில் நடை பெறும் வான ஆராய்ச்சி யானது அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற ஒருவரும்மில்லை.

யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
Continue Reading | $type={blogger}

கேள்வியும் பதிலும்

ABOUT ME

எனது புகைப்படம்
ROBERT DINESH
JESUS LOVED ME - Read More...

Contact Me Through This Form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

forum

Facebook

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.

Categories