f
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
வேதாகமம் பற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதாகமம் பற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - Hittites


ஏத்தியர்(Hittites) என்னும் ஜாதியினரைக் குறித்து உலகுக்கு முதன்முதலில் தெரிவித்த சரித்திர ஆவணம் வேதாகமமே. உலகிலேயே அவர்களைக் குறித்த சரித்திர தகவல்களைத் தந்த முதல் எழுத்து மூல ஆவணம் வேதாகமமே.
Continue Reading | கருத்துகள்

புலப்படாத அணுக்களால் உருவான உலகம்- (வேதாகம அறிவியல்-13)


எபிரெயர்-11:3  விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும்  இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

இந்த வசனத்தை வாசித்த விஞ்ஞானிகள் 'இது ஒரு முட்டாள்தனமான வசனம்' என்றனர். காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?' ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி வேதாகமத்தை விஞ்ஞானிகள் குறை சொல்லி வந்தனர்.
Continue Reading | கருத்துகள் (1)

தற்காலத்துப் போக்குவரத்தைப் பற்றிய முன்னறிவிப்பு - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-06

நாகூம் தீா்க்கதரிசி கிமு 713ம் வருட வாக்கில் நினிவே பட்டணத்தின் அழிவைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பைக் கூறுகிறார். ஆனால் அவருக்கு கிடைத்த காட்சி (தரிசனம்) 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் வந்த போக்குவரத்தைப் பற்றியதாகும். அவைகளை அவரால் விளங்கிக் கொள்ள முடியாதிருந்திருக்கும். எனவே 2700 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தன்னுடைய காலத்து மொழிநடையில் தன்னுடைய சிற்றறிவின்படி, அக்கால மக்கள் விளங்கிக் கொள்ளும் படி வா்ணித்திருக்கிறார். அதுவே இவ்வசனமாகும்.
Continue Reading | கருத்துகள் (1)

தீமேத்தேயு பற்றிய விபரங்கள். (வேதாகமத்திலிருந்து) about timothy



தீமோத்தேயு (தேவனால் கனம் பண்ணப்பட்டவர்)
வேதாகமத்திலிருந்து தீமேத்தேயு பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விபரங்கள்.

        தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்). 
        தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை). 
        தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள். 
        சம்பந்தப்பட்ட இடங்கள் - லீஸ்திரா, எபேசு, மற்றும் பவுலடிகள் சென்ற இடங்கள்.
Continue Reading | கருத்துகள் (1)

ஓரினச் சேர்க்கை பாவமா? இது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?

பதில்: ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9).
கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது,
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவர்கள் ஏன் விருத்தசேதனம் பண்ணுவதில்லை?

இஸ்லாமியர்கள் அடிக்கடி கிறிஸ்தவர்களை பார்த்து கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் விருத்தசேதனத்தை பற்றியதாகும். அதாவது தேவன் பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம் பண்ண வேண்டும் என்று கூறியிருக்க
கிறிஸ்தவர்கள் இன்று அதற்கு கீழ்ப்படிவதில்லை. பவுல் என்பவர் தேவனது விருத்த சேதன கட்டளையை நீக்கி விட்டார். இயேசுவே விருத்த சேதனம் செய்திருக்க கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்யாதிருக்க காரணம் என்ன? என்று கேட்கின்றனர். இப்படிப்பட்ட கேள்வி கேட்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றின் போது சகோதரன் காங்கேஸ்வரன் என்பவர் எழுதிய பதிலை இங்கே அனைவருக்கும் உதவியாக சமர்ப்பிக்கிறேன்.
Continue Reading | கருத்துகள் (2)

இறைவன் இருக்கின்றானா?... மனிதன் கேட்கிறான்


தேவன் இல்லையென்பது விஞ்ஞான உலகத்தின் உயிர் மூடிச்சு. கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை நிரூபிக்க அரசியல் விஞ்ஞானத் துறைகளில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

உண்மையிலேயே கடவுள் இல்லையென்றால், இதை நிரூபிக்க இத்தனை பெரிய முயற்சிகள் தேவயில்லை. இல்லாத ஒன்றை இல்லை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க எடுக்கப்படும் முயற்சிகளே கடவுள் உண்டு என்பதற்கான ஆதாரங்களில் முக்கியமானதாகும்.
Continue Reading | கருத்துகள்

விஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)



எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள் : ஆய்வின் மூலமாய் நிருபிக்கப்பட்ட  வேத  வசனம் (இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கான பதில்)

உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளனஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால்எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,
Continue Reading | கருத்துகள் (9)

10 PROPHECIES ABOUT JESUS’ BIRTH


Here are ten prophecies from the Old Testament, fulfilled in the coming of Jesus:

1. Jesus will come from the line of Abraham.  
Prophecy: Genesis 12:3. 
Fulfilled: Matthew 1:1.
Continue Reading | கருத்துகள்

இயேசு கிறிஸ்து குறித்த பைபிளின் தீர்கதரிசனங்கள். prophecies about jesus

இயேசு கிறிஸ்து குறித்த பைபிளின் தீர்கதரிசனங்கள். prophecies about jesus  

ஆண்டவராகிய
 இயேசு கிறிஸ்து பற்றி பைபிளில் பல‌தீர்க்கதரிசனங்கள் உண்டு பைபிளை சற்று  கூர்ந்து படித்தால் பழைய ஏற்பாடு முழுவது இயேசுகிறிஸ்துவின் பிறப்பை மையபடுத்தியே இருக்கும் புதிய ஏற்ப்பாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மையபடுத்தியே இருக்கும் அவைகள் எல்லாவற்றையும் ஒரே பதிவில் போட்டால் இது ஒரு புத்தகம் போல் ஆகிவிடும் ஆகவே சில முன் அறிவிப்புகள்  மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன் 

Continue Reading | கருத்துகள்

தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-03


நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்
தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல்


யூதர்கள் கி.பி. 70ம் ஆண்டிலும், கி.பி. 135ம் ஆண்டிலும் ரோம அரசாங்கத்தால் பலஸ்தீனா நாட்டிலிருந்து விரட்டப்பட்டு உலகத்தின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து குடியேறினர். அவர்கள் போய்ச் சேர்ந்த நாடுகளிலும் நிம்மதியாகக் குடியிருக்க முடியாதபடி ஆண்டவர்
Continue Reading | கருத்துகள்

இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்


இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்


மூல மொழியில் வேதாகமத்தை ஆராய்ந்து படிக்க உங்களுக்கு விருப்பமா?
  • எபிரேய , கிரேக்க மொழி எழுத்துகளை படிக்கலாம்
  • எபிரேய , கிரேக்க மொழி சொற்களை படிக்கலாம்
Continue Reading | கருத்துகள் (11)

இலவச தமிழ் வேதாகம மென்பொருள் TAMIL BIBLE SOFTWARE FREE DOWNLOAD

இலவசமாக தமிழ் வேதாகமங்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளவும்.



ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருள் (பழைய மொழி பெயர்ப்பு) 

இவ் வேதாகம மென்பொருளின் உள்ளடக்கம்..
  • தமிழ் வேதாகமம்
  •  ஆங்கில வேதாகமம்
  • தமிழ்,ஆங்கில ஒப்பீட்டு வேதாகமம்
  • தமிழில் வார்த்தை தேடுதல்
  • ஆங்கிலத்தில் வார்த்தை தேடுதல்
  •   tamil Keyboard layout
  •  விளக்கக் கட்டுரைகள்
on line இல் இதே வகையான வேதாகமத்தை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.tamil-bible.com/


இவ்வேதாகமத்தை டவுன் லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/4-tamil-bible-for-windows


இந்த மென்பொாருளை நிறுவி பயன்படுத்துவதற்கு அதற்குரிய font ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

தமிழ் வேதாகம எழுத்துருவை (font) டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்க
http://tamilchristian.com/index.php/component/jdownloads/summary/3-downloads/3-tamil-bible-font


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரோமன் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருளை (பொது மொழி பெயர்ப்பு) டவுன் லோட் செய்ய இந்த பட்டனை கிளிக் செய்யவும்.

இவ் வேதாகமத்தின் உள்ளடக்கம்..

  •  தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு
  • தமிழ் புதிய பொது மொழிபெயர்ப்பு
  • New American Bible ( NAB )
  •  New Revised Stanard Version ( NRSV )
  • Compare between four different Bible
  • தமிழில் வார்த்தை தேடுதல்
  • ஆங்கிலத்தில் வார்த்தை தேடுதல்
  •   tamil Keyboard layout

on line இல் இதே வகையான வேதாகமத்தை வாசிக்க… click this link


-----------------------------------------------------------------------------------------------------------------------


Continue Reading | கருத்துகள்

வேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறிவியல்-10 )



அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக் கூடுமோ?” (யோபு 38.31)  
என்று வேதாகமம் கேட்கிறது. ஈர்ப்பு சக்தியின் சட்டத்தினால்தான் எல்லா கிரகங்களும் ஒன்றுக் கொன்று இழுத்து தாங்கிய நிலையில் உள்ளது. அவைகளை இணைக்கவும் பிரிக்கவும் முடியாது. என்பதை வான சாஸ்திரிகள் நமக்கு கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பதாகவே வேதாகமம் நமக்கு கூறி விட்டது.

மிருகசீரிஷத்தின் கட்டுக்களை அவிழ்ப்பாயோ? (ஆமோஸ் 5.8, யோபு 38.31) 

மிருகசீரிஷம் எனும் நட்சத்திர கூட்டத்தின் ஒழுங்கு முறையையும், அவைகள் ஒன்றாக இணைக்கப் பட்டடிருப்பதைப் போல இருப்பதையும் வான சாஸ்திரம் கண்டு கொண்டுள்ளது. அநேக நட்சத்திர கூட்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் தனித் தனியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறன. ஆனாலும் கார்த்திகை நட்சத்திர கூட்டமான, ஆறுமீன் நட்டசத்திர கூட்டமும் மிருகசீரிஷம் என்ற நட்சத்திர கூட்டமும் இணைந்து செல்லும் நட்சத்திர கூட்டங்களாகும்.

துருவ சக்கர நட்சத்திரத்தையும் அதை சேர்ந்த நட்சத் திரங்களையும் வழி 
நடத்துவாயோ? (யோபு 38.32)

சுவாதி நட்சத்திரமான துருவ சக்கர நட்சத்திரம் ஓடும் நட்சத்திரமென்றும், அது வினாடிக்கு 84 மைல் வேகத்தில் பிரயாணம் செய்கிறதென்றும் விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது. இடி பாடுகள் இல்லாமல் இவைகள் செய்யும் பிரயாணத்தின் மகத்துவத்தை செய்தது யார்?


உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளை யெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.. ஏசா 40.26) 
Continue Reading | கருத்துகள் (2)

எருசலேம் நகரம் உழப்படும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 02

எருசலேம் நகரம் உழப்பட்டு பயிரிடப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனம்




எருசலேம் நகரத்தைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் முதன்முதலில் ஆதியாகமம்-14;18 இல் “உன்னதமான தேவனுடைய ஆசாரியனும், சாலேமின் ராஜாவுமாயிருந்த மெல்கிசெதேக் ஆபிரகாமை ஆசீர்வதித்தான்” என்று பார்க்கிறோம். இது எபூசியரின் நகரமாயிருந்தபடியால் அந் நகரின் பெயர் காலக்கிரமத்தில் எருசலேம் என்று மருவி வந்தது.
Continue Reading | கருத்துகள்

இஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் part-01

இஸ்ரேலின் எண்ணெய் இயற்கை வளத்தைப் பற்றி மோசேயின் தீர்க்கத்தரிசனம்.


வேதாகமத்திலுள்ள பல கோத்திரப் பிதக்கள் தாங்கள் மரிக்கும் முன் தங்கள் சந்ததியாரை ஆசீர்வதித்துப் போனதாக அறிந்திருக்கிறோம். 

பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தன் பிள்ளைகளான ஈசாக்குக்கும், இஸ்மவேலுக்கும் வெவ்வேறு ஆசீர்வாதங்கள் கொடுத்ததாய் பார்க்கிறோம்.
Continue Reading | கருத்துகள் (6)

வில்லியம் டின்டேல் William tyndale

.“அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்...

இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
Continue Reading | கருத்துகள்

காற்றுக்கு நிறை உண்டா? -( வேதாகம அறிவியல்-08 )


 “காற்றுக்கு அதின் நிறையை நியமித்து ” யோபு 28.25


இந்த வசனம் “காற்றுக்கு எடையுண்டு” என்று கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வேதாகமத்தில் எழுதப்பட்டதாகும்.

ஒரு சதுர அங்குலத்திற்கு கடல் மட்டத்தில் 15 பவுண்டு எடை காற்றுக்கு உண்டு என்பது நமக்கு தெரியும்.

இதை டோர்ரிசில்லி என்பவா் கி.பி 1643-ல் செய்து காட்டினார். 

இது கண்டுபிடிப்பதற்கு எத்தைனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே வேதாகமத்தில் கூறப்பட்டு விட்டதல்லவா?
Continue Reading | கருத்துகள்

உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )

  “உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது” என்று கூறி வந்தனர்.



கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. 

எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது. 

----------------------------------by-robert dinesh-------------------------------
Continue Reading | கருத்துகள்

பரிசுத்த வேதாகமத்தின் சங்கீத புத்தகம்

 


 
150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும். சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை சங் 15,70,93,100,125 ஆகிய சங்கீதங்கள் கொண்டுள்ளது. சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள்
 காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.
சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.
சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன. சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

“சேலா "
Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.