f
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
வாலிபர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாலிபர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் - நமது தவறான பேச்சு முறைகள்

நமது தவறான பேச்சு முறைகள்
யாகாவா ராயினும் நாகாக்க”

குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும்  பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும். ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது நாவு.
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா?



01 “இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு விட்டார்”. அப்படியிருக்க நான் செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டா?
 
“இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்படடு விட்டார். எனவே இனி நான் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் எனக்கு தண்டணை இல்லை” என்னும் கருத்து மிகவும் தவறாகும்.
Continue Reading | கருத்துகள் (1)

அனுபவி ராஜா அனுபவி


வாழ்க்கை வாழ்வதற்குத்தான். வாலிப வயதில் அனுபவிக்க வேண்டிய கூத்தும், கும்மாளமும், சந்தோஷமும், ஜாலியும் அனுபவிக்க முடியவில்லையென்றால் அது உண்மையிலேயே ஒரு வாலிபனுக்கு பெரிய இழப்புத்தான்.
Continue Reading | கருத்துகள்

தீமேத்தேயு பற்றிய விபரங்கள். (வேதாகமத்திலிருந்து) about timothy



தீமோத்தேயு (தேவனால் கனம் பண்ணப்பட்டவர்)
வேதாகமத்திலிருந்து தீமேத்தேயு பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விபரங்கள்.

        தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்). 
        தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை). 
        தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள். 
        சம்பந்தப்பட்ட இடங்கள் - லீஸ்திரா, எபேசு, மற்றும் பவுலடிகள் சென்ற இடங்கள்.
Continue Reading | கருத்துகள் (1)

தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..



ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .

ஒருபோதும் பாவிகளின்  ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான்  இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?  
Continue Reading | கருத்துகள் (3)

ஓரினச் சேர்க்கை பாவமா? இது குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?

பதில்: ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9).
கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது,
Continue Reading | கருத்துகள்

இளைஞர்களே சிந்தியுங்கள்


இளைஞர்களே! விழித்தெழுங்கள்.. எதிர்காலம் நம்முடையதே..........

சந்தோஷமும், கேளிக்கையும உல்லாசமும் இளைஞர்களுக்கு அவசியமானதே. அதேபோல வாழ்வுக்கு ஒரு எதிர்கால நோக்கத்தையும் திட்டத்தையும் அமைக்க வேண்டியதும் அவசியமானதே.

பொதுநலம் கொண்ட வாழ்க்கை நல்லதுதான்.
Continue Reading | கருத்துகள்

வாலிபனே உன் சிலுவை எங்கே?


நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கனுபவி.’
2தீமோத்தேயு 2.3
மனதுக்கு இதமானதும், மகிழ்ச்சி தரக்கூடியதுமான ஏராளமான வாக்குத்தத்தங்கள், ஆலோசனைகள், ஆறுதல் மொழிகள் குவிந்து கிடக்கும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து குறிப்பாக இந்த வார்த்தையை சுட்டிக்காட்டும் போது சற்றுக் கடினமாகவே இருக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது சாதாரண மகிழ்ச்சி அல்ல; அது நித்திய மகிழ்ச்சி.
Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?


இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “பேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால் கவரப்பட்டுள்ளனர்.

“காம்ஸ்கோர்-”ன் ஆய்வின்படி, தற்போது இந்தியர்கள் தேசங்களின் வரிசையிலான பேஸ்புக் புள்ளி விபரத்தின் படி 4.5 கோடி நபர்கள் உபயோகிப்பதால் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். 
Continue Reading | கருத்துகள்

உன் எல்லை அதுவல்ல, இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்

டிமென்டஸ் ஒரு கிரேக்க ஓவியன். பிரசித்தி பெற்ற ஒரு பயிற்சியாளரிடம் பல ஆண்டுகளாக ஓவியக்கலை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு வந்தான்.

பல மாதங்கள் திட்டமிட்டு கடுமையாக முயன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்க கூடிய ஒரு ஓவியத்தை மிக நேர்த்தியாக நவீன முறையில் சிறப்பாக வரைந்து முடித்தான்.
Continue Reading | கருத்துகள்

போதிப்பவனாய் மட்டுமல்ல சாதிப்பவனாயும் இரு


''உனக்கில்லையம்மா உபதேசம் ஊருக்கு தானம்மா'' என்பதுதான் இன்றைய போதிப்பவர்கள் சிலரின் நிலை. 

எல்லாருமல்ல……. சிலர்

''இயேசுவுக்காய் நீ சாதிக்க வேண்டும்'' என்று போதிப்பவர்கள் சிலரின் வேலையே போதிப்பதும் தூங்குவதுமே சாதிப்பது கிடையாது.
Continue Reading | கருத்துகள்

காட்சிக் கிறிஸ்தவர்கள்


இன்று உலகில் காட்சிக் கிறிஸ்தவர்கள் அதிகரித்து விட்டனர்.

உள்ளத்திலே நாற்றம் வெளியே வாசனைச் சாயத்தை பூசிக் கொள்கின்றனர்.

உள்ளத்திலே கசப்பும் வெறுப்பும் பகையும், வெளியே brother என்றும் sister என்றும் கூறிக் கொள்கின்றனர்.
Continue Reading | கருத்துகள் (1)

நம்மால் என்ன பயன் ?

கடவுளைத் தேடுவதால் நமக்கு என்ன பயன் என்று கேட்கும் நாம் நம்மிடமும் ஒரு கேள்வியை நாமே கேட்டுப் பார்ப்போம்.

கடவுள் நமக்கு எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார். நம்மை நரக நெருப்பிலிருந்து மீட்கும் படி தன்னையே பலியாகக் கொடுத்தார்.
Continue Reading | கருத்துகள்

தற்கொலை செய்வது பாவமா?

 ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்? 
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பினும், கிறிஸ்தவன் அல்லாதவனாயிருப்பினும், அவன் தன் ஜீவனை மாய்த்துக்கொள்வதோ, அல்லது மற்றொருவனுடைய ஜீவனை மாய்ப்பதோ கொலைபாதகமாகும். “மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது” (1யோவான் 3.15)
Continue Reading | கருத்துகள்

திருமண வாழ்க்கை வாழுதல் ஒரு பாவமா?



இல்லவே இல்லை. உண்மையில் தேவனுடைய வசனமானது, “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது” (எபி. 13.4) என்றே கூறுகின்றது, தேவனுடைய வசனம் ஒன்றைக் குறித்து அது கனமுள்ளது என்று கூறுகையில், அது “பாவம்” என்று எப்படி அழைக்கப்படக் கூடும்? 
Continue Reading | கருத்துகள் (1)

எச்சரிக்கை !

எச்சரிக்கை!
கிறிஸ்தவனே உன் கண்கள் கான்பது என்ன? 
உன் மனதை கவர்ந்தது எது? 
இது உனக்கு கடைசி தருணமாகவும் இருக்கலாம் 
ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.    
     
நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்.
Continue Reading | கருத்துகள் (1)

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.