நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்



கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள் :

அன்பு சகோதரர்சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், (கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி ) உடனே அதில் சொல்லப்பட்டது "உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரிமுதலில் அதை படித்துஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்துஉங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள். 

முன்னுரை: 
தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகி றார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல்இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள்.

Continue Reading | கருத்துகள்

"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லியுள்ளாரா?


Answering islam தளத்திலிருந்து.......
கேள்வி:

கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?  தயவு செய்து காட்டமுடியுமா

பதில்:

என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.
நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்” என்று இயேசு ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

ஒரு எடுத்துக்காட்டிற்காகஉண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன்என்னை வணங்குங்கள்" என்று சொன்னால்நீங்கள் என்ன செய்வீர்கள்?
Continue Reading | கருத்துகள் (2)

கா்த்தரின் கால அட்டவணை




எல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்யும் நம் தேவன் ஒழுங்கின் தேவன்அவா் கண்ட கண்ட நேரத்திலெல்லாம் நினைத்த காரியங்களை யெல்லாம் செய்து கொண்டிருப்பதில்லைஎன்பது உங்களுக்கு தெரியுமாநம்முடைய தேவன் ஒவ்வொரு செயல்களையும் செய்ய ஒவ்வொரு கால நேரத்தை ஒழுங்கு முறைப்படி குறித்து வைத்துள்ளார்நம்மைப்போல பல்லு விளக்கும் நேரத்தில் தூங்கவும்தூங்கும் நேரத்தில் சினிமா பார்த்துக்கொண் டிருக்கவும் அவர் மனிதனல்லஅவர் தேவன்அவர் தன்னுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் என்ன காலத்தைநேரத்தை குறித்து வைத்துள்ளாரோ அதிலிருந்து ஒரு செக்கன் கூட முந்தவுமாட்டார் பிந்தவுமாட்டார்.

செய்வேன் என்று சொல்லி காலத்தை குறித்த ஒரு விடயத்தை செய்ய மறந்துவிட்டு ஐயோஎன தலையில் கை வைத்துக் கொண்டு நிற்பவரல்ல நம் அப்பா. சொன்னால் சொன்னதை சொன்ன காலத்தில் அவர்  நிறைவேற்றி தீருவார். எல்லாவற்றையும் செய்ய ஒரு கால நேரத்தை குறிப்பது அவரது ஸ்டைல். இந்த வசனங்களை கவனியுங்கள்
Continue Reading | கருத்துகள்

டிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம்! – இஸ்லாமிய அறிஞர்கள்அதிர்ச்சி!!

IEMTINDIA தளத்தில் வெளியான கட்டுரை 


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என்ன ஒரு புது தலைப்பாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம். தலைப்பில் உண்மை இல்லாமல் இல்லை.இத்தனை நாட்களாக கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்மஸ் தினத்தை குறித்து ஏதாவதும் சொல்லி ஏமாற்ற இருந்த ஒரு வாய்ப்பையும் இழ்ந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.பெரும்பான்மை
Continue Reading | கருத்துகள் (2)

கண்ணியமாக உடுத்துதலில் சுவிசேஷத்தைப் பிரதிபலித்தல்


(Validating the Gospel in Modesty)
டிரினிட்டி பாப்திஸ்து சபை, மான்ட்வெல், நியூஜெர்ஸி என்கிற இடத்தில் 24, பிப்ரவரி 2008ல் போதகர் அல்பர்ட் N. மார்டின் பிரசங்கித்த செய்தியின் சாராம்சம்


Website: http://www.trinitymontville.org

தமிழில் மொழிபெயர்ப்பு: விநோதாசுரேந்தர்


கடந்த 45 ஆண்டுகளாகநான் உங்கள் மத்தியில்போதகர்களுள் ஒருவராக நின்று பிரசங்கித்திருக்கிறேன்.
Continue Reading | கருத்துகள் (4)

ராபர்ட் கால்டுவெல்


கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.

இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
Continue Reading | கருத்துகள்

கூட்டத்தோடு கூட்டமாய்

நான் என் தேவனுடன் -- 01


தேவனே...!

கூட்டத்தோடு கூட்டமாய்
நடப்பதை விடவும்
தனிமையில் நடக்கையில் தான் - நீர்
உடனிருப்பதை உணருகிறேன்.

னவேதான் தேவனே...!
நண்பர்கள் உறவெல்லாம்
என் கூட இருப்பதை விட
தனிமையை நான் விரும்புகிறேன்.

ல கலப்பும் சிரிப்புமுள்ள
சந்தோஷ நேரங்களை விட
வேதனையின் வேளைகளையும் விரும்புகிறேன்.

wrote.04-09-2011/  type-13-12-2012 By Robert Dinesh.
Continue Reading | கருத்துகள்

ஆகாயத்தை அடிக்கிறவர்கள்.


இன்றைக்கு நிறைய ஊழியக்காரர்கள் சிலம்பம் பண்ணுவதாக சொல்லிக் கொண்டு ஆகாயத்தை அடிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலம்பம் என்பது நீளமான தடியினால் சுழட்டி சுழட்டி எதிரிகளை அடித்து தோற்கடிக்கும் ஒரு கலை . ஆனால் இன்று சிலர் எதிரிக்கு ஒரு அடி கூட படாமலே தங்கள் தடிகளை சுழட்டி கொண்டிருப்பதை கவனித்து பாருங்கள்.  

I கொரிந்தியர்-9:26. இல் ''ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்''.என்ற இந்த வார்த்தையில் பவுல் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் சிலம்பம் பண்ணினால்  உங்கள் எதிரிக்கு நெத்தியடியாக இருக்க வேண்டுமே தவிர காற்று விசிறி விடுவதாக இருக்க கூடாது . 
Continue Reading | கருத்துகள்

இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.












கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படுகொலைகள் யாவரும் அறிந்ததே. ஆயிரக்கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனுடைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்தின் போதனை. உதாரணமாக இந்த வசனத்தை பாருங்கள் 
Continue Reading | கருத்துகள்

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.