நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

கடவுள் மனஸ்தாபப்பட்டு மனம் மாறுவாரா? இது கடவுளின் தகுதியா?



இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. ஆதியாகமம் 1:31 அனைத்தையும் நன்றாகப் படைத்த தேவன் பின் இவைகளை ஏன் தான் படைத்தோமென்று இருதயத்தில் வலி ஏற்படும் அளவு வருந்தினாராம்.(?) அவைகள் அனைத்தையும் அழிக்க வேண்டுமென்ற அளவு வேதனைப்பட்டாராம்.
Continue Reading | கருத்துகள்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன?, யூதர்களின் நேரக்கணிப்பு முறை (இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு எனது பதில்)






Copyrighted.com Registered & Protected 
J7TM-JFBN-9YCZ-CLER
இஸ்லாமிய நண்பரின் கேள்வி--
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை??

மாற்கு 15: 25, சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.
யோவான் 19: 14 இல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.
மூன்றுமணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை? ?? ஆறுமணிக்கு எப்படி விசாரித்தார்கள்???
மத்தேயு 27:45, மாற்கு 15: 33-34, லூக்கா 23:44 லும் ஆறுமணிக்குத் தான் சிலுவையில் தொங்குகிறார் உங்கள் ஏசு.
இன்னும் அதிகமாகவே வருகிறது ஒவ்வொரு சம்பவத்திலும் முரண்பாடு.


Continue Reading | கருத்துகள்

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)



ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்திலும், எனது பதில் நீல நிற எழுத்திலும் கொடுக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
இஸ்லாமிய நண்பர் –
குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே!
·         பாவம் செய்கிற ஆத்மாவே சாகும் (பைபிள் - எசக்கியேல் 18;20
Continue Reading | கருத்துகள் (10)

இயேசு சிலுவை மரணத்தை விரும்பினாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)






ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்திலும், எனது பதில் நீல நிற எழுத்திலும் கொடுக்கப்படுகிறது.

உண்மையில் ஏசு சிலுவை மரணத்தை விரும்பினாரா????? இல்லை இது கட்டுக்கதையா??

Continue Reading | கருத்துகள் (1)

ஐசுவரியவான்கள் பரலோகத்துக்கு போக முடியாதா?



வேதத்தில் காணப்படும் இந்த வசனம் பலரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை.
மாற்கு 10:25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
Continue Reading | கருத்துகள்

உபவாசம் - அன்றும் இன்றும்


  • பழைய ஏற்பாட்டு காலங்களில் உபவாசமிருந்து தங்களை  தாழ்த்தினார்கள், 
  • இக்காலங்களில் உபவாசமிருந்து தங்களை உயர்த்துகிறார்கள்,
I இராஜாக்கள் 21:27 ஆகாப் ... உபவாசம்பண்ணி,.. தாழ்மையாய் நடந்துகொண்டான்.
Continue Reading | கருத்துகள் (2)

அபிஷேகம், அந்நிய பாஷை குறித்த சில கேள்விகளுக்குப் பதில்கள்



ஆவியினால் நிரப்பப்படுதலும் ஆவியினால் திருமுழுக்குப் பெறுதலும் ஒன்றுதானா?

ஒரு தம்ளரின் விளிம்புவரை தண்ணீர் ஊற்றப்படுதலைப்போன்றது ஆவியினால் நிரப்பப்படுதல். தம்ளர் தண்ணீருக்குள் முற்றிலும் மூழ்கடிக்கப்படுவதைப்போன்றது (அமிழ்ந்து போவதைப்போன்றது) ஆவியினால் திருமுழுக்கு (அபிஷேகம்) பெறுதல். இது ஒரு நிரம்பி வழியும் அனுபவம் என்றுகூட கருதலாம்.

Continue Reading | கருத்துகள்

குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் - நமது தவறான பேச்சு முறைகள்

நமது தவறான பேச்சு முறைகள்
யாகாவா ராயினும் நாகாக்க”

குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும்  பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும். ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது நாவு.
Continue Reading | கருத்துகள்

டெலிமாக்கஸ் (Telemachus)- (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 02)


டெலிமாக்கஸ் (இவர் ஒரு கிறிஸ்தவ துறவி)
தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்.
தேவனுடைய சித்ததிற்கு ஒரு மனிதன் முற்றிலும் கீழ்ப்படிந்ததினாலே பொழுது போக்கு என்ற பெயரில் நடந்து வந்த மனிதநேயமற்ற மூடத்தனமாக கொலைகள் நிறுத்தப்பட்டன”
Continue Reading | கருத்துகள்

இஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்கள்- நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 08

இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம் நிறைவேறல்




இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம்
w. லாக்குவர்; (w. Laqueur) என்ற சரித்திராசிரியர் எழுதுகையில் 'பலஸ்தீனிய அரபியர் 1937ம் ஆண்டு பீல் திட்டத்திற்கு (Peel Commission Paln) ஒத்துக்கொண்டிருந்தால் யூதரை டெல் அவீவுக்கும் ஹெய்பாவுக்கும் இடைப்பட்ட 85 கிலோ மீட்டர் நீளமுள்ள சமுத்திரக்கரைப் பகுதியில் மடடும் அடைத்து வைத்திருக்க முடியும். 
Continue Reading | கருத்துகள்

இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 07


ஓசியா தீர்க்கத்தரிசியின் மூலம் கா்த்தா் உரைத்த பிரகாரம் (ஓசியா 3:4 – கி.மு. 785) “இஸ்ரவேல் புத்திரா் அநேக நாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும் தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்” என்ற வேத வாக்கு கி.பி. 70ம் ஆண்டு முதல் நிறைவேறத் துவங்கியது.

Continue Reading | கருத்துகள்

கிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா?



01 “இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு விட்டார்”. அப்படியிருக்க நான் செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டா?
 
“இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்படடு விட்டார். எனவே இனி நான் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் எனக்கு தண்டணை இல்லை” என்னும் கருத்து மிகவும் தவறாகும்.
Continue Reading | கருத்துகள் (1)

அனுபவி ராஜா அனுபவி


வாழ்க்கை வாழ்வதற்குத்தான். வாலிப வயதில் அனுபவிக்க வேண்டிய கூத்தும், கும்மாளமும், சந்தோஷமும், ஜாலியும் அனுபவிக்க முடியவில்லையென்றால் அது உண்மையிலேயே ஒரு வாலிபனுக்கு பெரிய இழப்புத்தான்.
Continue Reading | கருத்துகள்

புலப்படாத அணுக்களால் உருவான உலகம்- (வேதாகம அறிவியல்-13)


எபிரெயர்-11:3  விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும்  இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

இந்த வசனத்தை வாசித்த விஞ்ஞானிகள் 'இது ஒரு முட்டாள்தனமான வசனம்' என்றனர். காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?' ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி வேதாகமத்தை விஞ்ஞானிகள் குறை சொல்லி வந்தனர்.
Continue Reading | கருத்துகள் (1)

தற்காலத்துப் போக்குவரத்தைப் பற்றிய முன்னறிவிப்பு - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-06

நாகூம் தீா்க்கதரிசி கிமு 713ம் வருட வாக்கில் நினிவே பட்டணத்தின் அழிவைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பைக் கூறுகிறார். ஆனால் அவருக்கு கிடைத்த காட்சி (தரிசனம்) 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் வந்த போக்குவரத்தைப் பற்றியதாகும். அவைகளை அவரால் விளங்கிக் கொள்ள முடியாதிருந்திருக்கும். எனவே 2700 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தன்னுடைய காலத்து மொழிநடையில் தன்னுடைய சிற்றறிவின்படி, அக்கால மக்கள் விளங்கிக் கொள்ளும் படி வா்ணித்திருக்கிறார். அதுவே இவ்வசனமாகும்.
Continue Reading | கருத்துகள் (1)

தீமேத்தேயு பற்றிய விபரங்கள். (வேதாகமத்திலிருந்து) about timothy



தீமோத்தேயு (தேவனால் கனம் பண்ணப்பட்டவர்)
வேதாகமத்திலிருந்து தீமேத்தேயு பற்றி நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விபரங்கள்.

        தீமோத்தேயுவின் தாய் - யூதர் (ஐனிக்கேயாள்). 
        தீமோத்தேயுவின் தந்தை - ஒரு கிரேக்கர் (பெயர் குறிப்பிடப்படவில்லை). 
        தீமோத்தேயுவின் பாட்டி - லோவிசாள். 
        சம்பந்தப்பட்ட இடங்கள் - லீஸ்திரா, எபேசு, மற்றும் பவுலடிகள் சென்ற இடங்கள்.
Continue Reading | கருத்துகள் (1)

பாஸ்டர் புளோரெஸ்கோ - (இயேசுவின் இரத்த சாட்சிகள்--பதிவு- 01)



இயேசுவை அறிவித்த ஒரே காரணத்துக்காக சிறை சென்றவர்
“கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற அநியாயமான பெயர் எனக்கு வேண்டாம் அப்பா”

1960 ஆம் ஆண்டு பாஸ்டர் புளோரெஸ்கோ ரோமானியாவில் “இயேசுவே மெய்யான தேவன்” என்று அறிவித்த ஒரே காரணத்துக்காக கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் அவரைக் கொரடூரமாகத் தாக்கி பயங்கர இரத்தக் காயங்களுடன் சிறையில் அடைத்தனர்.
Continue Reading | கருத்துகள் (1)

தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..



ஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .

ஒருபோதும் பாவிகளின்  ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான்  இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?  
Continue Reading | கருத்துகள் (3)

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.