சகரியா பூணன்
பொதுவாக கூற வேண்டுமென்றால், கிறிஸ்தவர்கள் கீடிநகாணும் வகைப்படி இரண்டு இரண்டு
பிரிவினராக செயல்படுகிறார்கள்:
1. "ரோமன் கத்தோலிக்கர்கள்"-"புராட்டஸ்டாண்டுகள்."இவர்கள் பிறப்பின் ஆதாரத்தின்
படியான இரு குழுவினர்.
2. "எபிஸ்கோப்பல்" (Conformist) - "சுயாதீன சபையினர்" (Non-Conformist). இவர்கள் "சபை கட்டுப்பாட்டை" கைக்கொள்வதின் ஆதாரத்தின்படியான இரு குழுவினர்.
3. "மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்" - "பெயரளவில் கிறிஸ்தவர்கள்." இவர்கள் "அனுபவத்தை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.
4. "சுவிசேஷத்திற்கு உட்பட்டவர்கள்" - "தாராள நோக்குடையவர்கள்." இவர்கள் "உபதேசத்தை" ஆதாரமாடீநு கொண்ட இரு குழுவினர்.
2. "எபிஸ்கோப்பல்" (Conformist) - "சுயாதீன சபையினர்" (Non-Conformist). இவர்கள் "சபை கட்டுப்பாட்டை" கைக்கொள்வதின் ஆதாரத்தின்படியான இரு குழுவினர்.
3. "மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்" - "பெயரளவில் கிறிஸ்தவர்கள்." இவர்கள் "அனுபவத்தை" ஆதாரமாகக் கொண்ட இரு குழுவினர்.
4. "சுவிசேஷத்திற்கு உட்பட்டவர்கள்" - "தாராள நோக்குடையவர்கள்." இவர்கள் "உபதேசத்தை" ஆதாரமாடீநு கொண்ட இரு குழுவினர்.











