ஏத்தியர்(Hittites) என்னும் ஜாதியினரைக் குறித்து உலகுக்கு முதன்முதலில் தெரிவித்த சரித்திர ஆவணம் வேதாகமமே. உலகிலேயே அவர்களைக் குறித்த சரித்திர தகவல்களைத் தந்த முதல் எழுத்து மூல ஆவணம் வேதாகமமே.
சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எபேசு நகரம் (எபேசஸ்)
(எபேசு)
(Ephesus) என்பது துருக்கி நாட்டில் சின்ன ஆசியாவின் (Asia Minor) மேற்கு கடற்கரையில்
அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இன்றைய காலத்தில் "செல்சுக்"
(Selçuk) என்னும் பெயரில் இந்நகரம் அழைக்கப்படுகின்றது.
இது ஏறக்குறைய கி.மு.5 ஆம்
நூற்றாண்டில் ஒரு நகரமாக உருவெடுத்தது
என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில்
இது கிரேக்கப் பேரரசை சேர்ந்த ஒரு
நகரமாக இருந்தது. பின் இந்த நகரம்
உரோமைப் பேரரசின் ஒரு அங்கமாகியது. இரண்டு
பேரரசின் காலங்களிலும் இந்த நகரம் முக்கியமான
வணிக நகரமாக விளங்கியது. அதன்பின்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ்
இருந்து வந்துள்ளது.
கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?
சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














