நான்
ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம்
எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுடைய இளநிலை படிப்பை முடித்த
பிறகு, மேற் கொண்டு பல்கலைகழகத்தில் படிக்க அமெரிக்கா வந்தேன். முதல் வருட
மாணவர்கள், முதல் வருடத்தோடு தொடர்புடைய ஒரேவிதமான பாடத்திட்டங்களை
தெரிந்துக்கொண்டனர். என்னுடன் பயிலும் அமெரிக்க மாணவர் ஒருவரோடு நட்புறவு
கொண்டேன். நாங்கள் நலமான நண்பர்களாய் இருந்தோம். செமஸ்டரின் தொடக்கத்தில்
வந்த என்னுடைய பிறந்த நாள் வருவதை கண்டுபிடித்த என் நண்பர், எனக்கு ஒரு
சின்ன புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை பரிசாக கொடுத்தார். முதலில் சிறிது
தயங்கினேன்/பின்வாங்கினேன், ஒரு வாரமாக அந்த புத்தகத்தை நான் தொடவில்லை.
அந்த புத்தகத்தை தொட பயமாக இருந்தது. ஆனாலும் நான் ஒரு அசைக்ககூடாத
முஸ்லிமாக இருந்ததால், இந்த புத்தகத்தை படிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்

(உமரின் கடிதம் )
1)இயேசு தேவாலயத்தைவிட பெரியவர்,
2) யோனாவை விட பெரியவர்,
3) சாலொமோனை விட பெரியவர் மேலும்
4) தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்
என்று
இயேசு கூறிய வசனங்களை மேற்கோள் காட்டினேன். நீண்ட கடிதத்தை நீ படித்தால்,
உனக்கு சோர்வு உண்டாகும் என்பதால் இயேசுவின் நான்கு உரிமை பாரா ட்டல்களை
விளக்கி முடித்தேன். அதன் தொடர்ச்சியாக, இந்த கடிதத்தில், அதே
சுவிசேஷங்களில் இன்னும் எந்தெந்த வகையில் இயேசு தம்முடைய தெய்வீகத் தன்மையை
வெளிப்படுத்தியுள்ளார் என்பதை காண்போம்.
யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?
முதலில்
இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர்
வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ்ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளை யே இக்கூட்டம் சத்தியமாக பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது
பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம்
தனது போதனைகளைப் பரப்பினார்.இப்பத்திரிகையில்
வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்தரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை.
இந்து மதம்,
கேள்வியும் பதிலும்,
பிற கட்டுரைகள்
இந்து மதத்தில் கிறிஸ்தவம்?
இந்த கட்டுரையானது நான் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரையாகும். இதன் கருத்துகளை சரியானவையா என்று ஆராயும்படியாக என் தள வாசகர்களுக்கு இதை பதிவிடுகிறேன். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவுமில்லை.
கடந்த
வருடத்தில் இந்தியாவின் 50 ஆவது வருட ஆண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக
திரு. தெய்வநாயகம், டாக்டர் டீ. தேவகலாவை சக ஆசிரியராகக் கொண்டு “இந்து
சமயத்தில் கிறிஸ்தவம்” என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 266
பக்கங்கள் கொண்ட இந்நூல், திரு. தெய்வநாயகம் ஏற்கனவே “திருக்குறள்,
சைவசித்தாந்தம், விவிலியம் – ஒப்பாய்வு” என்ற தலைப்பில் கொடுத்துள்ள
ஆய்வுக்கட்டுரையின் ஆங்கில வடிவமாகும். இந்நூலில் அவர் எதையும் புதிதாகத்
தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலளித்து திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறு
நூலை நாம் வெளியிட்டதை வாசகர்கள் அறிவர். அதனைப் புதுப்பித்து மறுபடியும்
வெளியிட எண்ணியுள்ளதையும் வாசகர்கள் அறிவர். “இந்து சமயத்தில் கிறிஸ்தவம்”
எனும் இப்புதிய நூலை விமர்சித்து திருமறைத் தீப ஆசிரியர் ஆங்கிலத்தில் ஒரு
நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கத்தை இங்கே வாசகர்களுக்கு
தமிழில் தருகிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










