அன்பானவர்களே ஆதியில்
பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன என்பதையும் கடவுளின் சாபத்தாலேயே பாம்புகள் கால்கள்
இன்றி போயின என்பதையும் வேதாகமத்தில் இருந்து அறியலாம்.
வேதாகமத்தை விமர்சனம்
செய்பவர்கள் இக்கூற்றை கிண்டலாக விமர்சனம் செய்வது வழமை. முக்கியமாக இஸ்லாமிய அறிஞரான pj
அவர்கள் எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் இதைக்குறித்து எழுதி
வேதாகமத்தை விமர்சித்துள்ளார்.













