f

Latest Posts

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

பரிசுத்த வேதாகமத்தின் சங்கீத புத்தகம்

 


 
150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும். சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை சங் 15,70,93,100,125 ஆகிய சங்கீதங்கள் கொண்டுள்ளது. சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள்
 காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.
சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.
சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன. சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

“சேலா "
Continue Reading | $type={blogger}

பைபிள்;பரிசுத்த வேதாகமம்


பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது."(யோவான் 20:31).
"தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது."(ரோமர் 15:4). —

சிறு குறிப்புகள்

பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
Continue Reading | $type={blogger} (2)

சூரியப் புயலும் நிறைவேறும் தீர்க்கத்தரிசனங்களும்:



உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இரு ண்டுபோய் ஒளிகொடா திருக்கும் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. நிகழ்காலங்களில் நடை பெறும் வான ஆராய்ச்சி யானது அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற ஒருவரும்மில்லை.

யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
Continue Reading | $type={blogger}

சைமன் ஷாவோ




சைமன் ஷாவோ

சீன உபத்திரவ திருச்சபையின் முன்னோடி ஊழியர். 1950 ஆம் ஆண்டு சீனாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள காஷ்கார் நகரத்திலிருந்து இவரின் நண்பர்களோடு கம்யூனிஸ்ட்டுகளின் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர்.இவரின் நண்பர்கள் அனைவரும் சிறையிலேயே இரத்தசாட்சிகளாய் மரணத்தை தழுவினர்.இவர் 31 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.வாலிபனாக கைது செய்யப்பட்டவர் வயோதிபனாக சிறையை விட்டு வெளியே வந்தார்.

ஆனால் ஆண்டவர் இவரிடம் கொடுத்த”எருசலேம் திரும்புவோம்” என்ற தரிசனத்தை மட்டும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.இன்றைக்கும் ஆழமரமாய் தழைத்து வருகிறது




Continue Reading | $type={blogger}

Popular Posts

கேள்வியும் பதிலும்

ABOUT ME

எனது புகைப்படம்
ROBERT DINESH
JESUS LOVED ME - Read More...

Contact Me Through This Form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

forum

Facebook

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.

Categories