இஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்கள்- நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 08
இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம் நிறைவேறல்
இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம்
w. லாக்குவர்; (w. Laqueur) என்ற சரித்திராசிரியர் எழுதுகையில் 'பலஸ்தீனிய அரபியர் 1937ம் ஆண்டு பீல் திட்டத்திற்கு (Peel Commission
Paln) ஒத்துக்கொண்டிருந்தால் யூதரை டெல் அவீவுக்கும் ஹெய்பாவுக்கும் இடைப்பட்ட 85 கிலோ மீட்டர் நீளமுள்ள சமுத்திரக்கரைப் பகுதியில் மடடும் அடைத்து வைத்திருக்க முடியும்.
இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 07
ஓசியா தீர்க்கத்தரிசியின் மூலம் கா்த்தா் உரைத்த பிரகாரம் (ஓசியா 3:4 – கி.மு. 785) “இஸ்ரவேல் புத்திரா் அநேக நாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும் தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்” என்ற வேத வாக்கு கி.பி. 70ம் ஆண்டு முதல் நிறைவேறத் துவங்கியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













