ஏத்தியர்(Hittites) என்னும் ஜாதியினரைக் குறித்து உலகுக்கு முதன்முதலில் தெரிவித்த சரித்திர ஆவணம் வேதாகமமே. உலகிலேயே அவர்களைக் குறித்த சரித்திர தகவல்களைத் தந்த முதல் எழுத்து மூல ஆவணம் வேதாகமமே.
பிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்
![]() |
| Dwight L. Moody |
டி.எல்.மூடி அவர்கள் சிகாகோ நகரில் YMCA கட்டட நிதிக்காக பல பல பணக்காரர்களிடம் ஓடோடிச் சென்று கடும் உழைப்பினாலும் முயற்சியினாலும் மன பாரத்துடன் நிதி திரட்டிக் கொண்டிருந்தார்.
கடவுள் மனஸ்தாபப்பட்டு மனம் மாறுவாரா? இது கடவுளின் தகுதியா?
இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும்
பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. ஆதியாகமம் 1:31 அனைத்தையும் நன்றாகப் படைத்த தேவன் பின் இவைகளை ஏன் தான் படைத்தோமென்று
இருதயத்தில் வலி ஏற்படும் அளவு வருந்தினாராம்.(?)
அவைகள் அனைத்தையும்
அழிக்க வேண்டுமென்ற
அளவு வேதனைப்பட்டாராம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன?, யூதர்களின் நேரக்கணிப்பு முறை (இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு எனது பதில்)
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை??
மாற்கு 15: 25, சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.
யோவான் 19: 14 இல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது.
மூன்றுமணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை? ?? ஆறுமணிக்கு எப்படி விசாரித்தார்கள்???
மத்தேயு 27:45, மாற்கு 15: 33-34, லூக்கா 23:44 லும் ஆறுமணிக்குத் தான் சிலுவையில் தொங்குகிறார் உங்கள் ஏசு.
இன்னும் அதிகமாகவே வருகிறது ஒவ்வொரு சம்பவத்திலும் முரண்பாடு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











