Brother Chariah’s Testimony
நான்
மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என்
குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம்
வாய்ந்தவர்கள். இஸ்லாமிய...
கிறிஸ்தவர்களாய் மாறிய இஸ்லாமியர்கள்
சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி
The Testimony of Brother Sharafuddin
எனது
சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
என் பெயர் ஷரபுத்தீன். நான்
தீபகற்ப மலேசியாவின் (Semenanjung
Malaysia) மலாய்
இனத்தைச் சார்ந்தவன். குழந்தை...
கிறிஸ்தவர்களாய் மாறிய இஸ்லாமியர்கள்
வாலித் அவர்களின் சாட்சி
Walid's Testimony
எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi)
அவர்களின் பிறந்த நாளாயிருந்தபடியால்...
கிறிஸ்தவர்களாய் மாறிய இஸ்லாமியர்கள்
ஆயிஷாவின் சாட்சி
நான்
ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம்
எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுடைய இளநிலை படிப்பை முடித்த
பிறகு, மேற் கொண்டு பல்கலைகழகத்தில் படிக்க...

உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்

(உமரின் கடிதம் )
1)இயேசு தேவாலயத்தைவிட பெரியவர்,
2) யோனாவை விட பெரியவர்,
3) சாலொமோனை விட பெரியவர் மேலும்
4) தாம் ஓய்வு நாளுக்கும்...

யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?

முதலில்
இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர்
வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society)...
இந்து மதம்,
கேள்வியும் பதிலும்,
பிற கட்டுரைகள்
இந்து மதத்தில் கிறிஸ்தவம்?
இந்த கட்டுரையானது நான் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரையாகும். இதன் கருத்துகளை சரியானவையா என்று ஆராயும்படியாக என் தள வாசகர்களுக்கு இதை பதிவிடுகிறேன். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இதில்...

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து
மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த
நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4,
1902)....

சங்கர்தயாள் சர்மாவும் வேதமும்...

"பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை
நினைவூட்டட்டும்.
பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து...

பிரேதகுழியிலிருந்து உருவான தேசமும் அதை நிறைவேற்றிய தீர்க்கத்தரிசனமும்:

கிபி 70 -ல் யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு போனார்கள். அப்புறமாய்
2000 ஆண்டுகள் தாய்நாடென்று ஒன்றின்றி சிதறி கிடந்தார்கள். ஆனால்
எங்குபோயினும்...

யூதர்களின் வரலாறும், புறஜாதிகளுக்கான சுவிஷேசத்தின் ஆரம்பமும்:

முதல் யூதன் ஆபிரகாம். கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்,
தற்கால ஈராக்கில் உள்ள 'ஊர்' என்ற இடத்தில் பிறந்தவன். தேவன் ஆபிரகாமை
வேறொரு...

2012-டிசம்பரில் உலகம் அழியுமா?

வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக
வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து
கொண்டிருக்கின்றன....

மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?

முன்னோட்டமாக:
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது,
இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம்...

வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை (உபத்திரவ குகை)

ஒரு தோட்டக்காரனிடம்
இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி
மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில்
நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.
அந்த
...

திரித்துவத்தில் பரிசுத்த ஆவியானவர்

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்.51:11).
சகல ஜாதியாரையும்...

பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?

பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
கேள்வியும் பதிலும்
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா?
...ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
...இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்ப பட்டவரா?
...கடவுள் மனஸ்தாபப்பட்டு மனம் மாறுவாரா? இது கடவுளின் தகுதியா?
12.00 Normal 0 false false false EN-US X-NONE ...