நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

Brother Chariah’s Testimony நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய...
Continue Reading | கருத்துகள்

சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி

The Testimony of Brother Sharafuddin எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின் (Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை...
Continue Reading | கருத்துகள் (1)

வாலித் அவர்களின் சாட்சி

Walid's Testimony எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால்...
Continue Reading | கருத்துகள்

ஆயிஷாவின் சாட்சி

நான் ஒரு இஸ்லாமியராய், இஸ்லாமிய‌ நாட்டிலே வளர்க்கப்பட்டதால் என்னுடைய மதம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என்னுடைய இளநிலை  படிப்பை முடித்த பிற‌கு, மேற் கொண்டு பல்கலைகழகத்தில் படிக்க...
Continue Reading | கருத்துகள்

உலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்

(உமரின் கடிதம் ) 1)இயேசு தேவாலயத்தைவிட பெரியவர்,  2) யோனாவை விட பெரியவர்,  3) சாலொமோனை விட பெரியவர் மேலும் 4) தாம் ஓய்வு நாளுக்கும்...
Continue Reading | கருத்துகள் (2)

யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?

முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society)...
Continue Reading | கருத்துகள் (6)

இந்து மதத்தில் கிறிஸ்தவம்?

இந்த கட்டுரையானது நான் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரையாகும். இதன் கருத்துகளை சரியானவையா என்று ஆராயும்படியாக என் தள வாசகர்களுக்கு இதை பதிவிடுகிறேன். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இதில்...
Continue Reading | கருத்துகள் (7)

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902)....
Continue Reading | கருத்துகள்

சங்கர்தயாள் சர்மாவும் வேதமும்...

  "பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை நினைவூட்டட்டும். பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து...
Continue Reading | கருத்துகள் (1)

பிரேதகுழியிலிருந்து உருவான தேசமும் அதை நிறைவேற்றிய தீர்க்கத்தரிசனமும்:

கிபி 70 -ல் யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு போனார்கள். அப்புறமாய் 2000 ஆண்டுகள் தாய்நாடென்று ஒன்றின்றி சிதறி கிடந்தார்கள். ஆனால் எங்குபோயினும்...
Continue Reading | கருத்துகள்

யூதர்களின் வரலாறும், புறஜாதிகளுக்கான சுவிஷேசத்தின் ஆரம்பமும்:

முதல் யூதன் ஆபிரகாம். கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தற்கால ஈராக்கில் உள்ள 'ஊர்' என்ற இடத்தில் பிறந்தவன். தேவன் ஆபிரகாமை வேறொரு...
Continue Reading | கருத்துகள்

2012-டிசம்பரில் உலகம் அழியுமா?

வரும் 2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன....
Continue Reading | கருத்துகள்

மரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா ?

முன்னோட்டமாக:   கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம்...
Continue Reading | கருத்துகள் (30)

வெயிலை வெறுத்தவன் வாழ்க்கை (உபத்திரவ குகை)

  ஒரு தோட்டக்காரனிடம் இரண்டு அழகான புஷ்டியான பப்பாளி மரக்கன்றுகள் இருந்தன. அவைகளை தன் தோட்டத்தில் நடப்போவதாக கூறினான் அந்த தோட்டக்காரன்.  அந்த ...
Continue Reading | கருத்துகள்

திரித்துவத்தில் பரிசுத்த ஆவியானவர்

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்.51:11). சகல ஜாதியாரையும்...
Continue Reading | கருத்துகள்

பரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்?

பரிசுத்த ஆவியானவர் யார் என்பதைக் குறித்து பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு மாயமான சக்தி என்று சிலர் நினைக்கின்றனர்....
Continue Reading | கருத்துகள் (1)

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.