குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற...

யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு நிறைவேறியது

சுமார் 1700 மைல் அல்லது 2700 கிலோ மீட்டர் தூரம் வரை வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து மூன்று தேசங்களை செழிப்படைய செய்து வரும் மிகவும் பழமையான நதிதான்...

பூமி தட்டை என வேதாகமம் சொல்கிறதா? பூமியின் உருவம் பற்றி வேதம் சொல்வதென்ன? - ( வேதாகம அறிவியல்-11)

வேதாகமத்தில் உள்ளது போன்ற விஞ்ஞான கருத்துகளை குரானிலோ வேறெந்த மத நூல்களிலோ காண முடியாது.
குரானில் விஞ்ஞான கருத்துகள் உள்ளதாக கூறுபவர்கள் குரானின்...

இளைஞர்களே சிந்தியுங்கள்

இளைஞர்களே! விழித்தெழுங்கள்.. எதிர்காலம் நம்முடையதே..........
சந்தோஷமும், கேளிக்கையும உல்லாசமும் இளைஞர்களுக்கு அவசியமானதே. அதேபோல வாழ்வுக்கு ஒரு...

வாலிபனே உன் சிலுவை எங்கே?

‘நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கனுபவி.’
2தீமோத்தேயு 2.3
மனதுக்கு இதமானதும், மகிழ்ச்சி தரக்கூடியதுமான ஏராளமான வாக்குத்தத்தங்கள்,...

கிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்?

இன்று அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கம் “ஃபேஸ்புக்” (Facebook) ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. பூமியில் வயது வரம்பின்றி அநேகர் இதினால்...

எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04

பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கர்கள் எருசலேம் பட்ணம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றனர்.
ஆனால் அத்தீர்க்கதரிசனங்களெல்லாம்...

உலகின் முதலாவது யூதன் மற்றும் அவனது நாடு

நோவாவின் இரண்டாவது குமாரன் காமுடைய மக்களில் ஒருவன் கானான். (ஆதியாகமம் 10:6). கானானுடைய சந்ததியார் சீதோன் முதல் காசா பட்டணம் மட்டும் பரவி வாழ்ந்தார்கள்...

உன் எல்லை அதுவல்ல, இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்

டிமென்டஸ் ஒரு கிரேக்க ஓவியன். பிரசித்தி பெற்ற ஒரு பயிற்சியாளரிடம் பல ஆண்டுகளாக ஓவியக்கலை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு வந்தான்.
பல மாதங்கள் திட்டமிட்டு...

இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்

இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்
இஸ்லாமிய சகோதரரின் கேள்வி
கிருஸ்துவ சகோதரர்களே நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் உங்களிடம்..
சர்வ...

தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-03

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்
தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல்
யூதர்கள் கி.பி. 70ம் ஆண்டிலும், கி.பி. 135ம் ஆண்டிலும் ரோம...

போதிப்பவனாய் மட்டுமல்ல சாதிப்பவனாயும் இரு

''உனக்கில்லையம்மா உபதேசம் ஊருக்கு தானம்மா'' என்பதுதான் இன்றைய போதிப்பவர்கள் சிலரின் நிலை.
எல்லாருமல்ல……. சிலர்
''இயேசுவுக்காய் நீ...

இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்

இலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்
மூல மொழியில் வேதாகமத்தை ஆராய்ந்து படிக்க உங்களுக்கு விருப்பமா?
எபிரேய , கிரேக்க மொழி எழுத்துகளை படிக்கலாம்
எபிரேய...

காட்சிக் கிறிஸ்தவர்கள்

இன்று உலகில் காட்சிக் கிறிஸ்தவர்கள் அதிகரித்து விட்டனர்.
உள்ளத்திலே நாற்றம் வெளியே வாசனைச் சாயத்தை பூசிக் கொள்கின்றனர்.
உள்ளத்திலே கசப்பும்...

நம்மால் என்ன பயன் ?

கடவுளைத் தேடுவதால் நமக்கு என்ன பயன் என்று கேட்கும் நாம் நம்மிடமும் ஒரு கேள்வியை நாமே கேட்டுப் பார்ப்போம்.
கடவுள் நமக்கு எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார்....

இயேசுவுக்கு மட்டுமே உரிய தகுதி

இன்று இஸ்லாமியர்கள் இயேசு ஒரு பாவம் செய்த மனிதர் என்று நிரூபித்து கூற வேத வசனங்களை தேடி அலைகினறனர்.
அவர்கள் காண்பிக்கும் பகுதி என்னவென்றால்
“மாற்கு...

இலவச தமிழ் வேதாகம மென்பொருள் TAMIL BIBLE SOFTWARE FREE DOWNLOAD

இலவசமாக தமிழ் வேதாகமங்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்கள் பயன்படுத்தும் வேதமாகம மென் பொருள் (பழைய மொழி...

வேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறிவியல்-10 )

“அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக் கூடுமோ?” (யோபு 38.31)
என்று வேதாகமம் கேட்கிறது. ஈர்ப்பு சக்தியின் சட்டத்தினால்தான்...

எருசலேம் நகரம் உழப்படும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 02

எருசலேம் நகரம் உழப்பட்டு பயிரிடப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனம்
எருசலேம் நகரத்தைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் முதன்முதலில் ஆதியாகமம்-14;18...

இஸ்ரேலின் எண்ணெய் வளம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் part-01

இஸ்ரேலின் எண்ணெய் இயற்கை வளத்தைப் பற்றி மோசேயின் தீர்க்கத்தரிசனம்.
வேதாகமத்திலுள்ள பல கோத்திரப் பிதக்கள் தாங்கள் மரிக்கும் முன் தங்கள் சந்ததியாரை...

தற்கொலை செய்வது பாவமா?

ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்?
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பினும், கிறிஸ்தவன் அல்லாதவனாயிருப்பினும், அவன்...

திருமண வாழ்க்கை வாழுதல் ஒரு பாவமா?

இல்லவே இல்லை. உண்மையில் தேவனுடைய வசனமானது, “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது” (எபி. 13.4) என்றே கூறுகின்றது, தேவனுடைய வசனம் ஒன்றைக் குறித்து அது...

எச்சரிக்கை !

எச்சரிக்கை!
கிறிஸ்தவனே உன் கண்கள் கான்பது என்ன?
உன் மனதை கவர்ந்தது எது?
இது உனக்கு கடைசி தருணமாகவும் இருக்கலாம்
ஜாக்கிரதையாயிருந்து...

அழுகையின் சுவர்

சாலமோன் கட்டிய ஆலயம் (மாதிரியுரு)
கிமு-1012ம் ஆண்டளவில் சாலமோன் அரசன் மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னுமிடத்தில் கர்த்தருக்கென்று...

வில்லியம் டின்டேல் William tyndale

.“அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்...
இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய...

அன்பே என்னை மன்னிப்பாயா?

ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல்
நதியின்
சலசல...

நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )

வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.
கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
கேள்வியும் பதிலும்
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா?
...ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?
...இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்ப பட்டவரா?
...கடவுள் மனஸ்தாபப்பட்டு மனம் மாறுவாரா? இது கடவுளின் தகுதியா?
12.00 Normal 0 false false false EN-US X-NONE ...